1 தமிழ் மணம் என்று அவர்களாகவே
அவர்களுக்கு சர்டிபிகேட் கடுத்து கொள்வார்கள். இன்டிலிதான் தமிழ் வலை
உலகின் நம்பர் 1 என்பது பதிபவர்களுக்கு தெரியும் என்பது வேறு விடயம்.
விஸ்வரூபம்
நமத்து போன பக்கொடாவான பின்னாலும், மதவெறி தாளாமல் ஒருவர் இப்படி ஒரு
தலைப்பை வைத்து பதிவை சமர்பித்துள்ளார். இதுபோன்ற அதிமேதாவிகள், கொள்கை
கோமான்களைதான் தமிழ் மணம் விரும்பும்.
நடுநிலையா
எழுதும் பதிபவர்களை தடை செய்யும். சிலரை காப்பி பேஸ்ட் என்று விமர்சனம்
செய்யும், பிற மதத்தை தாக்கி எழுதும் பதிவுகளை பதிய கூடாது என்று சொல்லும்.
ஆனால் தமிழ் மணத்தில் நடப்பது மதச்சண்டை, குடுமி சண்டை இதை வைத்துதான்
கேவலமான பதிவு அரசியல் நடத்தி இணையம் வளர்க்கிறது தமிழ் மணம்.
சரி வாசகர்களே இப்பொழுது அந்த பதிவுக்கு வருவோம்.
விஸ்வரூப தீர்ப்புக்கும் அப்பால்!
என்கிற தலைப்பில் தமிழ் மணத்தில் வெளியான பதிவை கிளிக் செய்து பார்த்தால் அடப்பாவமே அங்கே ஒன்றுமே இல்லை. தலைப்பு மட்டும்தான் இருக்கு பதிவு எதுவுமே இல்லை.
/////////அந்த பதிவுக்கு வந்திருக்கும் கருத்துக்களை படியுங்கள்////////
1.தமிழ் மணத்தின்வேகநரி
said...
No comments:
Post a Comment