Tuesday, March 19, 2013

1 தமிழ் மணம்!


1 தமிழ் மணம் என்று அவர்களாகவே அவர்களுக்கு சர்டிபிகேட் கடுத்து கொள்வார்கள். இன்டிலிதான் தமிழ் வலை உலகின் நம்பர் 1 என்பது பதிபவர்களுக்கு தெரியும் என்பது வேறு விடயம்.

விஸ்வரூபம் நமத்து போன பக்கொடாவான பின்னாலும், மதவெறி தாளாமல் ஒருவர் இப்படி ஒரு தலைப்பை வைத்து பதிவை சமர்பித்துள்ளார். இதுபோன்ற அதிமேதாவிகள், கொள்கை கோமான்களைதான் தமிழ் மணம் விரும்பும். 

நடுநிலையா எழுதும் பதிபவர்களை தடை செய்யும். சிலரை காப்பி பேஸ்ட் என்று விமர்சனம் செய்யும், பிற மதத்தை தாக்கி எழுதும் பதிவுகளை பதிய கூடாது என்று சொல்லும். ஆனால் தமிழ் மணத்தில் நடப்பது மதச்சண்டை, குடுமி சண்டை இதை வைத்துதான் கேவலமான பதிவு அரசியல் நடத்தி இணையம் வளர்க்கிறது தமிழ் மணம்.

சரி வாசகர்களே இப்பொழுது அந்த பதிவுக்கு வருவோம்.

 விஸ்வரூப தீர்ப்புக்கும் அப்பால்! 

என்கிற தலைப்பில் தமிழ் மணத்தில்  வெளியான பதிவை கிளிக் செய்து பார்த்தால் அடப்பாவமே அங்கே ஒன்றுமே இல்லை. தலைப்பு மட்டும்தான் இருக்கு பதிவு எதுவுமே இல்லை.

/////////அந்த பதிவுக்கு வந்திருக்கும் கருத்துக்களை படியுங்கள்////////

1.தமிழ் மணத்தின்வேகநரி said...

பதிவையே காணவில்லை.இஸ்லாமியர்கள் தடைவிதித்து விட்டார்களா?

சார்வாகன் said...
சகோ இராசநட,

அருமையான சிந்திக்க வைக்கும் பதிவு. இதில் உங்களின் வெள்ளை மனம் தெரிகிறது. எத்த‌னை பதிவு,எதைப் பற்றி எழுதினாலும் இதுதான் மிச்சம் என வாழ்வின் தத்துவத்தை புரியவைத்த மாமேதையே போற்றுகிறேன்.

சந்தடி சாக்கில் வவ்வால் தன் கணிப்பு சரி,இறைத் தூதர் என தனது வவ்வால் மதத்தை பிரச்சாரம் செய்யப் பார்க்கிறார்.

உங்களின் வெற்றிட மதம் அத்னை விட உயர்ந்தது என்பதும் வெற்று பதிவு இடாமல் கண்டதையும் வெட்டி ஒட்டு பதிவிடுபவர்கள் உங்கள் மனதை புண் படுத்துவதால் ஒரு போராட்டம் நடத்துவோம்!!

வெற்றிடம் தேடி வேறு இடம் செல்லாதே
வெறி கொண்டு மனிதத்தை வேட்டையாடாதே!!

எப்புடீ!!

நன்றி!!

 காட்டான் said...
தடை செய்ய சொன்னவங்களே கள்ள Cd விக்க தொடங்கீட்டாங்க அப்போ தங்கள் வியாபாரம் நல்லா போகனும்ன்னுதான் தடை கேட்டாங்களா..? காசுன்னா தங்கள் மதத்தையும் விற்பாங்கபோல?