விஸ்பரூபத்தில் விபரீதம் என்ன தான் இருக்கு? இதுதான் பதிவின் தலைப்பு. அடுத்தவர் துன்பப்படுவதை தம் மதத்தின் பெயரலால் நியாயப்படுத்துகிறாரோ அவர் புனிதரே அல்ல! புழுத்துப் போன செத்த பன்னிக்கு ஒப்பானவர்! இனிமே எவனுமே வாய் தொறக்க கூடாது! காரணம், நாளை உங்களின் வாயில் இருந்தும் தீவிரவாதத்திற்கு எதிரான சொற் பிரயோகங்கள் வரலாம்! அப்படி வந்தால், அடுத்த நிமிடம் உங்கள் வீட்டின் முன்பும் செம்மறிக் கூட்டங்கள்.
இதுவெல்லாம் முஸ்லிம்களை நோக்கி சொல்லப்படுபவை. செம்மறியாட்டு கூட்டம், புழுத்து போன பன்னி.
அடுத்து நாட்டுக்கு தேவையான பெரிய ஒரு சமூக சிந்தனை படைத்த உறுதி மொழி வேறு எடுக்கிறார் நமது தமிழ் நாத்தத்தின் சாரி மணத்தின் தலையில் இருக்கும் புரட்சி எப்.எம். அழிக ஜனநாயகம்! வாழ்க மதவாதம்! ஓங்குக மதத்தின் பெயரால் இடம் பெறும் வன் முறைகள்! ஒரு சமூக சிந்தனை இல்லாத வெறிபிடித்த, வக்கிரம் பிடித்த பதிபவர்கள் நிறைந்த ஒரு திரட்டிதான் தமிழ் நாத்தாம் சாரி! சாரி! தமிழ் மணம்.
தமிழ் நாத்தத்தில் இருந்து எல்லோரும் தமிழில் மணம் பரப்பும் சிறந்த திரட்டிகளான இன்டிலி, தமிழ் 10, தமிழ்வெளி, வலைபூக்கள், தேன்கூடு, உடான்ஸ், உழவன், தமிழன் திரட்டி போன்ற திரட்டிகளுக்கு மாறுவோம் அவர்களை ஆதரிப்போம். இந்த வக்கிரம் பிடித்த கூட்டம் மட்டும் அங்கே தனியக கிடந்தது ஒருவரை ஒருவர் தூற்றி கொண்டிருக்கட்டும்.
1 comment:
ஆனா இந்த புர்சி fm karanugga தமிழ் மனதுள படுத்துற தொல்லை இருக்குதே ..... அப்ப்பா தாங்க முடியல .
தலைப்ப மட்டும் ஜோரா வச்சிடுரனுகா
உள்ளே போனா ஒன்னும் இல்லை
Post a Comment