Friday, September 21, 2012

வாஞ்சூர், மாத்தியோசி மணி, தமிழ் மணம்!

ணக்கம் நண்பர்களே! அனைவருக்கும் இனிய ஃபிரைடே வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ!
இன்று பிரபல பதிவர் - வாஞ்சூர் அவர்களுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் எழுதலாம்னு இருக்கேன்! எதுக்கு பாராட்டு? கடிதத்தை வாசியுங்கோ!
21.09.2012, பாரிஸ், ஃபிரான்ஸ்

மதிப்புக்குரிய வாஞ்சூர் ஐயா அவர்கட்கு!
உங்களின் பரம எதிரி :)), மாத்தியோசி மணி எழுதிக் கொள்வது!
 -------------------------------------------------------------------------------------------
வக்கிரம் பிடித்த தனி மனித விமர்சனங்கள் ஆதரிக்கிறது தமிழ் மணம். இன்றைய தனி நபர் தாக்கும் பதிவு.

1 comment:

Anonymous said...

Tamil naaththam nalla pathil adi