1). இது ஒரு ஆபாசமான பதிவோ, அசிங்கமான பதிவோ அல்ல.. சத்தியமாக..
யூ டியூப் தளத்துக்கும், அதை நடத்திட்டு வர்ர கூகுள் நிறுவனத்துக்கும், அவர்களது “துணிச்சலை”ப் பாராட்டி, நன்றி சொல்லிக்கறோம்! நன்றி ஐயா! நன்றி!!
டிஸ்கி - இப்ப சொல்லுங்க, இது ஒரு அசிங்கமான பதிவா??
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இப்படி கேவலமாக ஒரு மதத்தை தாக்கும் பதிவுகள் தமிழ் மணத்தில் ஏராளம்
ஏராளம். உலகம் முழுவதும் ஒரு மதத்தின் நபியை இழிவுபடுத்திய செயலால்
கொந்தளிப்பாக இருக்கிறது அப்படி இருக்கும் போது இவர் எழுதுவதை
பார்த்தீர்களா? யூ டியூப் அதன் துணிச்சலுக்கும் நன்றியாம்.
மானம் ஈனம்,
கெட்ட தமிழ்மணம் முஸ்லிம் பதிபவர்களே. மாட்டு கரி தின்பதால் உங்களுக்கு
அறிவு மழுங்கி விட்டதா. அதுதானே உங்களை ராமகோபால ஐயர் சைவம் சாப்பிட
சொல்கிறார். உங்களின் உயிரினும் மேலாக மதிக்கப்பட வேண்டிய இறை தூதரை
அவமானப்படுத்தி இந்த மாத்தியோசி ஐடியா மணி எழுதி இருக்கிறார்.
உங்களு
மானம் இல்லை, சூடு இல்லை, சுரணை இல்லை. உங்கள் தாயாரை திட்டி இருந்தால்
பொறுப்பீர்களா. கேவலப்பட்ட தமிழ் முஸ்லிம் பதிவர்களே இன்னுமா தமிழ்
மணத்திற்கு பதிவு போடுகிறீர்கள் உடனே அதை நிறுத்துங்கள். அந்த திரட்டியில்
இருந்து உங்களுக்கு வாசகர்கள் வாராவிட்டால் என்ன? குடியா மொளுகி போயிடும்.
கேவலப்பட்டவர்களே. உங்கள் நபியை விட உங்களுக்கு தமிழ்மணம் பெரிதா?
கேவலப்பட்ட முஸ்லிம் பதிபவர்கள் உணர்வார்களா?
3 comments:
உங்கள் வரவிற்கு நன்றி
இதை படிங்க
http://nizammudeen-abdulkader.blogspot.com/2012/09/blog-post_17.html
சலாம்,
//உங்களு மானம் இல்லை, சூடு இல்லை, சுரணை இல்லை. உங்கள் தாயாரை திட்டி இருந்தால் பொறுப்பீர்களா. கேவலப்பட்ட தமிழ் முஸ்லிம் பதிவர்களே இன்னுமா தமிழ் மணத்திற்கு பதிவு போடுகிறீர்கள் உடனே அதை நிறுத்துங்கள். அந்த திரட்டியில் இருந்து உங்களுக்கு வாசகர்கள் வாராவிட்டால் என்ன? குடியா மொளுகி போயிடும். கேவலப்பட்டவர்களே. உங்கள் நபியை விட உங்களுக்கு தமிழ்மணம் பெரிதா//
சகோதரா உங்கள் உண்மையான ஆவேசம் எனக்கு புரிந்து விட்டது,புரிய வேண்டியவங்களுக்கு புரிந்தால் சரி தான்.
**கமெண்ட் இடுவோர் வசதிக்காக WORD VERIFICATION தூக்கவும்.
அஸ்ஸலாமு அழைக்கும் சகோ,
சலாம் பிரச்சனைக்கு பிறகு தமிழ் மணத்தில் எனது பதிவுகளை பதிவேற்றுவது இல்லை ஒட்டு பட்டையையும் தூக்கிவிட்டேன். அவர்கள் கேவலமான ஈன(ழ)பதிவர்களை தெரிந்தே ஆதரிக்கிறார்கள். நம் சகோதரர்கள் முழுமையாக அந்த திரட்டியை புறகணிக்க வேண்டும்.
Post a Comment