Friday, September 14, 2012

தமிழ் மணத்தில் இன்றைய கேவலமான தனி நபர் தாக்குதல்!

*மாத்தியோசி மணிக்கும் சுவனப்பிரியனுக்கும் என்ன தகராறு?

*மதவெறி கொண்ட இசுலாமியப் பெண்மணி ஆமினாவுக்கு!           

*இஸ்லாமிய பெண்மணியும், 'ஹிட்ஸ்வெறியர்' நிரூபனுக்கு மடலும்!

ஹிட்ஸ் வெறியால் மதவெறி வளர்க்கப்படுகிறது. தமிழ் மணத்தில் இந்த போதை திட்ட மிட்டே வளர்க்கப்படுகிறது என்று சொல்லலாம். பிறமதத்தை இழிவுபடுத்தும் பதிவுகள் தமிழ் மணத்தில் எத்தனையோ கொட்டி கிடக்கிறது. தினமும் குடுமி சண்டை, எந்த இணையதளத்திலும் இதை பார்க்க முடியாது. திட்ட மிட்டே இது போன்ற பதிவுகள் ஹிட்ஸ்களை பெற்று முதலிடத்தில் வர வைக்கப்படுகிறது.

இன்லி, தமிழ் வெளி, வலைபூக்கள், தமிழ் 10 , தேன்கூடு, போன்ற இணையதளங்கள் நடுநிலையோடு எல்லோருடைய பதிவுகளையும் வெளி இடுகின்றன. அதில் போய் யாரும் குடுமி சண்டை போடுவதில்லை. அது போல் அதில் அவர்கள் யாருக்கும் இது போல் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தமிழ் மணத்தில் ஒரு குறிப்பிட்ட பதிபவர்கள் பதிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது சாதாணமாக நிகழும் நிகழ்ச்சி இல்லை. பதிபவர்களை சண்டையிட வைத்து வேடிக்கை பார்க்கும் கேவலமான ஒரு இனைய திரட்டி தமிழ் மணம்.

தமிழ் மணம் என்கிற பெயரில் நாற்றத்தை பரப்பும் இந்த சமூக அழுகிய முட்டை இணையத்தை பற்றி உங்கள் கருத்துக்களை நீங்கள் இங்கே அனுப்பி தரலாம். அது பிரசுரிக்கப்படும். இந்த பிரிவினைவாதிகளால் மக்களிடம் உண்டாகி இருக்கும் மனோ அழுத்தம், மற்றும் பிரச்சனைகளை பற்றி இங்கே குறிப்பிடலாம்.

நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: tamilnaaththam@gmail.com

1 comment:

Anonymous said...

Good fight we want fight. People do fighting we can make money.